திருச்செந்தூர்: ஆங்கில புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு இன்றும் நாளையும் தமிழகத்தில் உள்ள முக்கிய கடற்கரைகளில் புனித நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து கடற்கரைப் பகுதிகளிலும் பொதுமக்கள் இன்று முதல் 3 நாட்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரம், தனுஷ்கோடி கடற்கரைக்கும் செல்ல பொதுமக்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா மற்றும் ஓமிக்ரான் பரவலை தடுக்க
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment