மயிலாடுதுறை: தமிழ்நாட்டு மீனவர்கள் மீது நடுக்கடலில் இரும்பு கம்பிகளால் சரமாரியாக தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படையினர் மீது வேதாரண்யம் கடலோர குழும போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வேல்முருகன் என்பவரின் பைபர் படகில் மொத்தம் 6 பேர் கடந்த 21-ந் தேதி கோடியக்கரை கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். கோடியக்கரைக்கு மிக அருகில் அதிகாலை
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
No comments:
Post a Comment