Saturday, August 6, 2022

கியூபாவில் பயங்கரம்.. ஒரே ஒரு \"பவர் புல்\" மின்னல்தான்.. பற்றி எரிந்த எண்ணெய் கிடங்கு.. பரபர சம்பவம் https://ift.tt/mqGHXEb

ஹவானா: கியூபாவில் மின்னல் தாக்கியதால் எண்ணெய் கிடங்கு தீப்பற்றி எரிந்தது. இதில் அங்கிருந்த 121 பேர் படுகாயம் அடைந்தனர். 17 பேரின் கதி என்னவென்று தெரியவில்லை. கரீபியன் தீவுகளில் அமைந்துள்ள கம்யூனிச நாடு கியூபா. இந்த நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள மடான்ஸ் மாகாணத்தில் எண்ணெய் கிடங்குகள் அமைந்துள்ளன. அங்கு அவ்வப்போது மழை பெய்து வரும் நிலையில்,

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment