ஸ்ரீஹரிகோட்டா: இந்திய விண்வெளி துறையில் முதல் முறையாக எஸ்எஸ்எல்வி ராக்கெட் மூலம் 2 செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்கு 75 அரசு பள்ளி மாணவிகள் உதவி செய்துள்ளனர். இது எப்படி சாத்தியமானது என்பது பற்றிய விபரம் வெளியாகி உள்ளது. விண்வெளி துறையில் வளர்ந்த நாடுகளுக்கு போட்டியாக இந்தியா சார்பில் பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன. இதனால்
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment