Sunday, July 31, 2022

மனைவி போனா என்ன.. மச்சினிச்சி இருக்கே! வசிய திரவியம் ஊற்றிய இளைஞர்.. ஆனால் கடைசியில் செம ட்விஸ்ட் https://ift.tt/LF9XPbO

திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே மனைவியின் தங்கை மீது கணவர் திரவியம் ஊற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பத்தூர் வாணியம்பாடி பகுதியை அடுத்துள்ள பூங்குளம் என்ற பகுதியில் வசித்து வருபவர் ராஜேஷ். இவர் அதே பகுதியைச் சேர்ந்த தேன்மொழி என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். செவிலியரான தேன்மொழியைக் கடந்த 1.5 ஆண்டுகளுக்கு முன்பு, ராஜேஷ் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment