Saturday, July 23, 2022

வங்கத்தை அதிர வைத்த பெண்.. ஆளும் திரிணாமுலுக்கு சிக்கல்.. யார் இந்த அர்பிதா முகர்ஜி.. பின்னணி தகவல் https://ift.tt/fvAMspe

கொல்கத்தா: மேற்கு வங்க மாநில கல்வித்துறை அமைச்சருக்கு நெருக்கமான நபரில் வீட்டில் அமலாக்கத்துறையினர் நடத்திய சோதனையில் ரூ.20 கோடி பணம் ரொக்கமாக சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்காள மாநிலத்தின் கல்வித்துறையில் ஆசிரியர் பணி நியமனத்தில் பெரும் ஊழல் நடந்ததாக அமலாக்கத்துறைக்கு தகவல் கிடைத்தது. ஆதாரத்தின் பேரில் கிடைத்த தகவலால், நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் பல்வேறு இடங்களில்

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment