Thursday, July 21, 2022

கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு.. உடலை பெற்றுக் கொள்வார்களா.. ஹைகோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணை https://ift.tt/ft4JC8M

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாணவியின் உடலை அவரது பெற்றோர் பெற்றுக் கொள்வது தொடர்பான வழக்கு விசாரணை உயர்நீதிமன்றத்தில் இன்று நடைபெறுகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் உள்ள தனியார் பள்ளியில் மாணவி மரணமடைந்தார். இந்த மரணத்தில் இரு வேறு கருத்துகள் நிலவி வருகிறது. இந்த நிலையில் மாணவியின் உடலை தங்கள் தரப்பு சிறப்பு மருத்துவர் அடங்கிய குழுவை அமைத்து மறு

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment