Saturday, July 23, 2022

2 ஆண்டுகளுக்கு பிறகு பொதுவெளியில் தூக்கு. . ஈரானில் பரபரப்பு. . மக்கள் என்ன சொல்கிறார்கள்? https://ift.tt/UfeGka9

தெஹ்ரான்: ஈரான் நாட்டில் 2 ஆண்டுகளுக்கு பிறகு பொது வெளியில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது அங்குள்ள மக்கள் மத்தியில் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்று ஈரான். கடந்த 1979-ம் ஆண்டு ஈரானில் இஸ்லாமிய புரட்சி ஏற்பட்டு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் பிறகு ஈரான் இஸ்லாமிய குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டது. தற்போது ஈரானில் அதிபராக

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment