டோக்கியோ: ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே இன்று சுடப்பட்டார். நாரா என்ற பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக்கொண்டு இருந்த அவர் இளைஞர் ஒருவரால் சுடப்பட்டார். இவர் சுடப்பட்டது எப்படி? என்ன நடந்தது? என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன. ஜப்பான் பிரதமர் அபே கடந்த 2020ம் ஆண்டு பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். தனது
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment