Saturday, July 30, 2022

2 நாளில் 2 பலி! தீவிரமாகும் குரங்கு அம்மை! மேற்கத்திய நாடுகளில் உச்சகட்ட அலர்ட்! கண்காணிப்பு தீவிரம் https://ift.tt/LF9XPbO

மாட்ரிட் : உலக நாடுகளில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ள குரங்கு அம்மை பாதிப்பு காரணமாக ஐரோப்பிய நாடுகளில் அடுத்தடுத்து இரண்டு பேர் பலியாகி இருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் மேற்கத்திய நாடுகளில் உச்சகட்ட எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக உலகையே உலுக்கி போட்ட கொரோனா பாதிப்பில் இருந்து மெல்ல மெல்ல உலக

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment