Friday, January 14, 2022

நீச்சலடிக்க போனப்போ.. இளைஞருக்கு ஏற்பட்ட அதிரிபுதிரி அனுபவம்.. ஊரே இதைத்தான் பேசுதாம்! https://ift.tt/eA8V8J

ஆக்லாந்து: நியூசிலாந்தில் 3 நாட்களாக இளைஞர் ஒருவர் நரக வேதனையை அனுபவித்த சுவாரஸ்ய மற்றும் திகில் கலந்த சம்பவத்தை பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார். நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்தை சேர்ந்தவர் ஜனே வெட்டிங். இவர்தான் அந்த திகில் சம்பவத்தை அனுபவித்தவர். இவர் கடந்த 7ஆம்தேதி அன்று ஒரு நீச்சல் குளத்திற்கு சென்றார். அங்கு நண்பர்களுடன் ஜாலியாக குளித்துள்ளார். அதன் பின்னர்

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment