Saturday, January 1, 2022

கொரோனா வைரஸ்: இந்தியா தன் தடுப்பூசி இலக்கை தவறவிட்டது ஏன்? https://ift.tt/eA8V8J

2021-ம் ஆண்டின் இறுதிக்குள் 940 மில்லியன் (பெரியவர்கள்) மக்களுக்கு இரண்டு டோஸ் தடுப்பூசிகளைப் போடவேண்டும் என்ற இலக்கை இந்தியா தவறவிட்டுவிட்டது. கடந்த மே மாதத்தின் போது, மத்திய அமைச்சராக இருந்த பிரகாஷ் ஜவடேகர், இந்த இலக்கை முதலில் அறிவித்தார். அப்போது, "இந்தியாவில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் டிசம்பர் 2021 இறுதிக்குள் நிறைவு செய்யப்படும்," என்று

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment