Saturday, January 8, 2022

57 ஆண்டுகளாக திருட்டு....நவீன ’இந்தியன் தாத்தா’....சில்வர் சீனிவாசன் சுவாரஸ்ய கதை https://ift.tt/eA8V8J

இவர் திருட ஆரம்பித்த காலத்தில் பிறந்து காவல்துறை பணிக்கு வந்த பலரும் ஓய்வுப்பெற்றுவிட்டனர். ஆனாலும் ஓய்வின்றி திருடும் தாத்தா திருடர் சில்வர் சீனிவாசன் மீண்டு கைவரிசை காட்டி சிக்கியுள்ளார். அவரது கதையைப் படித்தால் பல சுவாரஸ்யங்கள் உள்ளது. திருட்டிலும் நேர்மை, டைரி எழுதி வைத்து ரெக்கார்டு மெயிண்டெய்ன் பண்ணிய விதம் போலீஸாரால் சுவாரஸ்யமாக பேசப்படுகிறது. 6 மணிக்கு

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment