இந்தூர்: மகாராஷ்டிரா தொழிலதிபர் வீட்டில் நடத்தப்பட்ட ரெயிடில் பல கோடி ரூபாய் பணம் மற்றும் தங்க பிஸ்கட்களை அதிகாரிகள் கைப்பற்றினர். இது தொடர்பான வீடியோ ஒன்றும் இணையத்தில் வைரலாகியுள்ளது. மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலதிபர் சங்கர் ராய். இவ்வாறு அங்கு பல்வேறு தொழில்களைச் செய்து வருகிறார். இருப்பினும், இவர் வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்துள்ளதாக வருமான வரித்துறை
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment