Tuesday, January 25, 2022

செல்போனும் கையுமாக இருந்த 15 வயது மகள்.. ஆத்திரத்தில் பாலியல் வன்கொடுமை செய்த காமுக தந்தை! https://ift.tt/eA8V8J

அமராவதி: எப்போதும் செல்போன் பார்த்துக் கொண்டிருப்பதால் ஆத்திரமடைந்த கொடூர தந்தை, 10 ஆம் வகுப்பு படிக்கும் மகளை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா மாநிலத்தில் விசாகப்பட்டினத்தில் உள்ள பள்ளி ஒன்றில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார் 15 வயது மாணவி. இவர் தனது தாய் தந்தையுடன் அதே பகுதியில்

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment