Tuesday, January 25, 2022

இந்தியாவில் மது விருந்து, போதை, பணம், மிரட்டல்: ஜிம்பாப்வே கிரிக்கெட் வீரர் பிரெண்டன் டெய்லர் https://ift.tt/eA8V8J

இன்றைய நாளிதழ்கள் சிலவற்றிலும் மற்றும் அவற்றின் இணையதள பக்கங்களில் இன்று வெளியான முக்கிய செய்திகளின் சுருக்கத்தை இங்கே வழங்குகிறோம். தன்னை சூதாட்ட வலையில் சிக்கவைக்க இந்தியாவில் நடந்த சம்பவத்தை ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் பிரெண்டன் டெய்லர் விவரித்துள்ளது கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்று இந்தி தமிழ் திசை செய்தி வெளியிட்டுள்ளது.

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment