Monday, December 27, 2021

அன்னை தெரசா மிசினரியின் அனைத்து வங்கி கணக்குகள் முடக்கம்- மமதா பரபரப்பு புகார்! மத்திய அரசு மறுப்பு! https://ift.tt/eA8V8J

கொல்கத்தா: அன்னை தெரசா மிசினரியின் அனைத்து வங்கி கணக்குகளையும் மத்திய அரசு முடக்கிவிட்டதாக மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி பரபரப்பு புகாரைத் தெரிவித்துள்ளார். ஆனால் அன்னை தெரசா மிசினரியின் வங்கி கணக்குகளை முடக்கவில்லை என மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. மமதா பானர்ஜி இன்று தமது ட்விட்டர் பக்கத்தில், கிறிஸ்துமஸ் நாளில் அன்னை தெரசா

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment