Wednesday, December 22, 2021

ப்பா.. பதப்படுத்தப்பட்ட டைனோசர் கரு.. வளர்ந்த நிலையில் வெளியே வந்த எலும்பு.. சீனாவில் என்ன நடந்தது? https://ift.tt/eA8V8J

பெய்ஜிங்: சீனாவில் கான்ஸு பகுதியில் படிமமாக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட டைனேசர் முட்டை ஒன்றில் முறையாக பதப்படுத்தப்பட்ட நிலையில் கரு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுக்க பல நாடுகளில் இதுவரை டைனேசர் முட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. டைநேசர்கள் இருந்ததற்கான ஒரே ஆதாரமாக இந்த முட்டைகளும், அதன் எலும்புகளும் உள்ளன. ஆனால் இந்த முட்டைகள் எதுவும் குஞ்சு பொறிக்கும் திறன் கொண்டது

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment