ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் இருவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறி 17 வயது சிறுமி கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் பார்மீர் மாவட்டத்தில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் ரிகோ என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் வசிக்கும் கூலித் தொழிலாளி
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment