Tuesday, December 28, 2021

முன் வரிசையில் நாற்காலி இல்லையா.. கோபமாய் கிளம்பிய காங். எம்.எல்.ஏ https://ift.tt/eA8V8J

போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் அரசு விழாவில் தனக்கு முன் வரிசையில் நாற்காலி ஒதுக்கவில்லை எனக் கூறி காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவர் கோபமாக நிகழ்ச்சியில் இருந்து புறப்பட்டு சென்ற சம்பவம் சமூக வலைதளங்களில் கிண்டலுக்கு ஆளாகி உள்ளது மத்திய பிரதேச மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சியில் சிவராஜ் சவுகான் முதலமைச்சராக உள்ளார். எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் குவாலியர்

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment