Sunday, December 26, 2021

ஆசிட் வீசியவனையே கரம் பிடித்த பெண்.. கொரோனாவால் மீண்டும் பூத்த காதல் கதை..! https://ift.tt/eA8V8J

அங்காரா: துருக்கியில் தன் முகத்தின் மீது ஆசிட் வீசிய காதலன் தண்டனைக்குப் பிறகு மன்னிப்பு கூறியதால் இளம்பெண் ஒருவர் அவரையே திருமணம் செய்து கொண்டுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது காதலித்த பெண் திருமணம் செய்ய மறுத்தாலோ அல்லது காதலை பெண்கள் ஏற்றுக்கொள்ள மறுத்தால் அவர்கள் மீது ஆசிட் வீசும் கொடூரமான கலாச்சாரம் இன்னும் சில இடங்களில் அரங்கேறி வருகிறது.

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment