காபூல்: ஆப்கானைக் கைப்பற்றியுள்ள தாலிபான்கள் தொடர்ந்து பிற்போக்குத் தனமான உத்தரவுகளைப் பிறப்பித்து வருவது சர்வதேச சமூக ஆர்வலர்களிடம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கனில் சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தாலிபான்கள் ஆட்சியைப் பிடித்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்கப் படைகள் வெளியேறத் தொடங்கியதும் தாலிபான்கள் மீண்டும் ஆட்சியைப் பிடித்தனர். அடுத்த 4, 5 நாட்களுக்கு குளிர் அதிகரிக்கும்..
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment