Friday, November 26, 2021

இஸ்ரேலிலும் புதிய வகை கொரோனா வைரஸ்.. உள்நாட்டு அவசரநிலை கொண்டு வர முடிவு?! https://ift.tt/eA8V8J

இஸ்ரேல்: தென் ஆப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று நாள் ஒன்றுக்கு 200 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டு, கட்டுக்கோப்பில் வைக்கப்பட்டது. ஆனால், கடந்த வாரத்திலிருந்து திடீரென கொரோனா தொற்று நாள்தோறும், 1,200 அளவில் அதிகரித்து, நேற்று 2,465 ஆக அதிகரித்துவிட்டது. தென்னாப்பிரிக்காவில் பரவும் பி.1.1.529 வகை கொரோனா காரணமாக கேஸ்கள் உயர தொடங்கி உள்ளது. தமிழகத்தில் 3 நாட்களுக்கு

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment