கோழிக்கோடு : கேரள மாநிலத்தில் கொரோனா தொற்று பாதிப்பின் 2வது அலையிலிருந்தே மக்கள் மீளாத நிலையில், அங்கு ஜிகா வைரஸ் பரவத் தொடங்கி உள்ளது. தமிழகத்தில் 3 நாட்களுக்கு மிக கனமழை - நெல்லை, குமரி,தூத்துக்குடியில் மழை வெளுக்குமாம் இதனால் கோழிக்கோடு மாவட்டத்தில் சுகாதாரத்துறையினர் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.ஜிகா வைரஸ் அறிகுறியுடன் பெங்களூருவில் இருந்து திரும்பிய பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment