Friday, November 19, 2021

முல்லை பெரியாறு அணை வழக்கு: அணை பலமாக இருக்கிறது விரிசல் இல்லை:தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் பதில் https://ift.tt/eA8V8J

கேரளாவை சேர்ந்த ஜாய் ஜோசப் என்பவர் முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பு, நீர் கசிவு தரவுகள், அணை ஆயுள் தொடர்பாக கேள்விகளோடு தாக்கல் செய்த மனு மற்றும் மத்திய அரசின் அணை இயக்க முறை நிலை அறிக்கை தொடர்பாக எழுப்பிய சந்தேகங்களுக்கும் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில்

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment