Saturday, November 20, 2021

ஷாக்! 12 வயது சிறுமியிடம் அத்துமீறிய 55 வயது நபர்.. அடித்தே கொன்ற உறவினர்கள்.. வைரல் வீடியோ https://ift.tt/eA8V8J

தென்காசி: வீட்டில் தனியாக இருந்த 12 வயது சிறுமியிடம் சில்மி‌ஷம் செய்த 55 வயது நபரைப் பெண் உள்பட 2 பேர் அடித்தே கொன்ற காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. தென்காசி மாவட்டம் மேலகடையநல்லூர் வேத கோவில் தெருவைச் சேர்ந்தவர் கோபால். 55 வயதாகும் கோபால் அப்பகுதியில் பெயிண்டராக உள்ளார். இந்நிலையில், கடையநல்லூர் தாலுகா அலுவலகத்திற்கு எதிரே

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment