பா.ஜ.க தோற்றாலும் அடுத்த சில பத்தாண்டுகளுக்கு இந்திய அரசியலில் மையப்புள்ளியாக இருக்கும் என்றும், ராகுல் காந்தியால் இதை புரிந்து கொள்ள முடியவில்லை எனவும் தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார். சமூக வலைத்தளங்களில் பிரசாந்த் கிஷோரின் ஒரு வீடியோ பகிரப்பட்டு வருகிறது. அதில் அவர், "பா.ஜ.க இந்திய அரசியலில் மையப்புள்ளியாக இருக்கும். அவர்கள் வெற்றி அடைகிறார்களோ அல்லது
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment