Saturday, October 30, 2021

உலகின் முதல் கொரோனா தடுப்பூசி கண்டுபிடித்த ரஷ்யாவின் இன்றைய சோகநிலை..என்ன காரணம்! கற்றுத்தந்த பாடம் https://ift.tt/eA8V8J

மாஸ்கோ: ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு கடுமையாக உள்ளது. ஒரே நாளில் 40251 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் அந்நாட்டு மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். தற்போது தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. ஆனால் கொரோனா நிலைமை கட்டுக்குள் வர சில வாரங்கள் ஆகலாம் என்ற நிலையே உள்ளது. உலகை மோசமாக பாதித்து வரும் கொரோனா ரஷ்யாவை தற்போது

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment