Thursday, February 23, 2023

இந்தியாவைபோல் பணமதிப்பிழப்பு.. நைஜீரியாவில் கொதித்த மக்கள்.. வங்கி, ஏடிஎம்களுக்கு தீவைப்பு-பதற்றம் https://ift.tt/5BWDzMs

அபுஜா: இந்தியாவில் கருப்பு பணம், ஊழலை ஒழிப்பதாக கூறி 500, 1000 ரூபாய் நோட்டுகள் கடந்த 2016ல் மதிப்பிழப்பு செய்யப்பட்டன. இதேபாணியில் தற்போது நைஜீரியாவில் பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட நிலையில் அந்தநாட்டு மக்கள் வங்கி, ஏடிஎம் மையங்களை சூறையாடி, தீவைத்து வருகின்றனர். வரும் 25ம் தேதி அங்கு அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மக்கள் போராட்டம் என்பது

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

No comments:

Post a Comment