Wednesday, August 10, 2022

\"வாய்க்கு எட்டலையே\".. ஒரே நொடியில் பில்லியனர்களான இரண்டு பேர்.. ஆனால் அடுத்த நிமிடமே நடந்த சோகம்! https://ift.tt/SVO9LpQ

ஹாங்காங்: சமீபத்தில், ஹாங்காங்கை சேர்ந்த இரு நிறுவனங்களின் பங்கு மதிப்பு திடீரென உயர்ந்த நிலையில் அந்நிறுவனங்களின் முதலீட்டாளர்கள் பில்லியனர்களாக பரிணமித்தனர். ஆனால் பங்கு சந்தை வர்த்தகத்தில் ஏற்பட்ட இறக்கம் அவர்களை திடீரென கீழுக்கு தள்ளியுள்ளது. இதனால் அவர்கள் சாதாரண நிறுவனங்களின் பட்டியலில் மீண்டும் சேர்ந்துள்ளனர். பங்கு சந்தைகளில் வர்த்தகம் என்பது ஏற்ற இறக்கங்களுடன் காணப்படும். இதில் முதலீடு

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment