தைபே: தைவான் நீரிணைப் பகுதியில் சீனாவின் போர் விமானங்கள் அத்துமீறி பறந்ததால் தொடர்ந்து பதற்றம் அதிகரித்துள்ளது. அமெரிக்காவின் பிரதிநிதி நான்சி பெலோசி, தைவானுக்கு வருகை தர எதிர்ப்பு தெரிவித்து இத்தகைய அத்துமீறல்களை சீனா மேற்கொண்டு வருகிறது. 2-வது உலக மகா யுத்தத்துக்குப் பின்னர் சீனாவில் பயங்கர உள்நாட்டு போர் ஏற்பட்டது. இதில் மா சேதுங் தலைமையிலான கம்யூனிசப்
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment