ஒடிசா: ஒடிசா மாநிலம் பூரியில் புகழ்பெற்ற ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரை கோலாகலமாக தொடங்கியுள்ளது. கொரோனா காரணமாக 2 ஆண்டுகளுக்கு பிறகு அனுமதி தரப்பட்டதால் ரத யாத்திரையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றுள்ளனர். பக்தர்களின் வெள்ளத்தில் அலங்கரிக்கப்பட்ட 3 தேர்களில் ஜெகந்நாதர், தேவி சுபத்ரா, பாலபத்ரா வலம் வருகின்றனர். உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் கோவில் ரத யாத்திரை
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment