கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கணியமூர் சக்தி பள்ளியில் மர்மமான முறையில் மாணவி உயிரிழந்த சம்பவம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தேவைப்பட்டால் அரசு மற்றும் வேறு பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அதிரடியாக கூறியுள்ளார். தமிழகம முழுவதும் பெரும்
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment