கராச்சி: ஷார்ஷாவில் இருந்து ஹைதராபாத் புறப்பட்ட இண்டிகோ விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மைக் காலமாக விமானங்களில் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் அனைவரும் சரியான நேரத்திற்குள் செல்ல வேண்டிய இடத்திற்கு சென்றுவிடுவோமா என்ற கேள்வியுடனேயே பயணித்து வருகின்றனர். அந்த அளவிற்கு தொழில்நுட்ப கோளாறுகளால், விமானங்கள்
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment