Saturday, July 16, 2022

இந்தியா-சீனா இன்று பேச்சுவார்த்தை- லடாக் எல்லையில் திடீரென ராணுவத்துடன் சீனா அதிபர் ஜிங்பிங் ஆலோசனை! https://ift.tt/a9opBhI

லடாக்: கிழக்கு லடாக் எல்லை விவகாரம் தொடர்பாக இந்தியா-சீனா இடையே இன்று 16-வது கட்டப் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இந்த நிலையில் லடாக் எல்லையில் உள்ள சீன ராணுவத்தினருடன் அந்நாட்டு அதிபர் ஜிங்பிங் திடீரென ஆலோசனை நடத்தி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கிழக்கு லடாக் எல்லையில் சீனா ஊடுருவி ஆக்கிரமிக்க முயன்றதால் 2 ஆண்டுகளுக்கு முன்னர்

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment