Friday, July 8, 2022

இந்தியா உடன் நெருக்கம்! அகமதாபாத் புல்லட் ரயில் திட்டத்திற்கு வித்திட்டவர்.. யார் இந்த ஷின் சோ அபே? https://ift.tt/3ThvCfX

டோக்கியோ: ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின் சோ அபே இன்று அடையாளம் தெரியாத நபரால் சுடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது ஜப்பான் நாட்டின் நாரா பகுதியில் உள்ள ரயில் நிலையம் ஒன்றுக்கு அருகே அந்நாட்டின் முன்னாள் பிரதமர் பிரதமர் ஷின் சோ அபே மக்கள் முன் உரையாடிக்கொண்டு இருந்தார். அப்போது யாருமே எதிர்பார்க்காத

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment