Monday, June 20, 2022

முன்பெல்லாம் ஒன்றாக பண்டிகை கொண்டாடுவோம்... இன்றைய சூழல் முன்பு இல்லை -பிரதமரின் நண்பர் அப்பாஸ் https://ift.tt/NHmfcPl

கேன்பெரா: பிரதமர் நரேந்திர மோடியின் வீட்டில் சிறுவயதில் ஒரு வருடம் தங்கி இருந்ததாகவும் இன்று நிலவி வரும் சூழல் அன்று என்றும் இருந்ததில்லை என அவரது நண்பர் அப்பாஸ் தெரிவித்து இருக்கிறார். தனது தாயார் ஹீராபாயின் 100வது பிறந்தநாளை முன்னிட்டு தனது சிறுவயது நினைவுகள் குறித்தும் தனது தாய் ஹீராபாய் பற்றியும் நெகிழ்ச்சியோடு சமூக வலைதளத்தில் பதிவிட்டு

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment