Tuesday, June 28, 2022

ஊடகம், கருத்து சுதந்திரத்தை பாதுகாக்கும் தீர்மானம்.. ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி கையெழுத்து https://ift.tt/C2ZQIAw

பெர்லின்: ஜெர்மனியில் நடைபெற்ற ஜி 7 நாடுகளின் மாநாட்டில் பத்திரிகை, கருத்து சுதந்திரத்தை பாதுகாக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட 2022 உறுதியான ஜனநாயக அறிக்கையில் பிரதமர் நரேந்திர மோடி கையெழுத்திட்டுள்ளார். கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன், அமெரிக்கா ஆகிய 7 நாடுகளை கொண்ட ஜி7 கூட்டமைப்பின் மாநாடு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகின்றன. கர்நாடகாவில் 3-வது

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment