Wednesday, June 29, 2022

2 ஆண்டுகளுக்குப் பின்.. 4,890 பக்தர்களுடன் காஷ்மீரில் அமர்நாத் யாத்திரை தொடக்கம்- பலத்த பாதுகாப்பு https://ift.tt/jVxU5Zi

ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் 2 ஆண்டுகளுக்குப் பின்னர் 4,890 பக்தர்களுடன் அமர்நாத் யாத்திரை தொடங்கியது. பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் அச்சுறுத்தலால் அமர்நாத் யாத்திரை பக்தர்களுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஜம்மு காஷ்மீரின் தென்பகுதியில் உள்ள அமர்நாத் குகை கோவிலுக்கு சென்று பனிலிங்க தரிசனம் மேற்கொள்ளப்படுவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக அமர்நாத்

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment