Wednesday, January 19, 2022

\"வாய்ப்பில்ல ராஜா..\"கொரோனா இப்போதைக்கு முடிவுக்கு வராது.. ஓமிக்ரான் லேசானது இல்லை- WHO தந்த வார்னிங் https://ift.tt/eA8V8J

ஜெனீவா: ஓமிக்ரான் கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில் கொரோனா வைரஸ் குறித்து உலக சுகாதார அமைப்பு புதிய எச்சரிக்கையை விடுத்துள்ளது. உலகின் பல்வேறு நாடுகளையும் இப்போது அலறவிட்டுக் கொண்டிருப்பது ஓமிக்ரான் கொரோனா தான். இதனால் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளிலும் கூட வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளது. இதனால் பல்வேறு நாடுகளும் வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்த ஊரடங்கு

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment