Wednesday, January 26, 2022

ஹய்யோ! என்னங்க இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு.. மெய் சிலிர்க்க வைக்கும் பாம்பு! https://ift.tt/eA8V8J

பாங்காங்: பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என சொல்வார்களே. ஆனால் இந்த வீடியோவை பார்த்தாலே போதும் அத்தனை நடுக்கங்கள் ஏற்படுகின்றன. காட்டு விலங்குகளுக்கு பிறகு ஊர்வனவற்றில் நாம் அதிகமாக கண்டு அஞ்சுவது என்றால் அது பாம்புகள் ஆகும். காரணம், பாம்புகள் கடித்தால் மரணம் வரை நேரிடும் வாய்ப்புள்ளது என்பதால்!. அது போல் தேள்களும் அதிக விஷம் உடையவைதான்.

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment