டேராடூன்: உத்தரகாண்ட் மாநில காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் கிஷோர் உபாத்யாய் இன்று பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 70 இடங்களைக் கொண்ட உத்தரகாண்ட் சட்டசபைக்கு பிப்ரவரி 14-ல் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. அந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மார்ச் 10-ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். உத்தரகாண்ட் மாநிலத்தில்
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment