காந்தி நகர்: மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் இடையேயான மோதல் அதிகரித்து வரும் நிலையில், குஜராத் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் சுவாரசிய நிகழ்வு நடந்துள்ளது நகரமயமாக்கல் அதிகரிக்க அதிகரிக்க மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையேயான மோதல் அதிகரித்துள்ளது. பல்வேறு விலங்குகளும் மனிதர்களின் நடவடிக்கைகளால் பாதிக்கப்படும் சூழல் ஏற்படுகிறது. தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களில் மட்டும் பல்வேறு நிகழ்வுகளில் ரயில் உள்ளிட்ட
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment