காபூல்: போரட்டம் நடத்திய பெண்கள் மீது தாலிபான்கள் பெப்பர் ஸ்பிரே வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பின்னர் ஆப்கனில் உள்ள பயங்கரவாதிகள் மீது அமெரிக்கப் படைகள் போர் தொடுத்தது. அந்தச் சமயத்தில் தாலிபான்கள் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டனர். அப்போது அமெரிக்க ஆதரவுடன் மக்கள் தேர்ந்தெடுக்கும் ஜனநாயக அரசு அமைக்கப்பட்டது. அங்கு
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment