அமிருதசரஸ்: டெல்லியில் போராட்டம் நடத்த வந்த விவசாயிகளை தடுத்தார்களே, அதற்கு பதிலடியாகத்தான் நேற்று பஞ்சாபில் போராட்டம் நடந்தது என பஞ்சாப் விவசாயி கோல்டன் தெரிவித்தார். பஞ்சாப்பில் பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பில் குளறுபடி நடந்த விஷயம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பஞ்சாப் விவசாயி கோல்டன், ஒன் இந்தியா தமிழுக்கு அளித்த பேட்டியில், டெல்லியில் வேளாண் சட்டங்களை
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment