காபூல்: உலக நாடுகளை அச்சுறுத்தும் வகையில் ஆப்கன் தாலிபான் அரசு புதிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது. ராணுவம் தொடர்பான இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பின்னர், கடந்த 20 ஆண்டுகளாகவே ஆப்கன் மண்ணில் அமெரிக்கப் படைகள் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தது. ஆப்கனில் அமெரிக்க வந்த பிறகு தான் கடந்த 2001இல்
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment