Monday, January 24, 2022

சென்னை குடியரசு தின விழாவில் கலைநிகழ்ச்சிகள் ரத்து 4 அலங்கார ஊர்திகளுக்கு மட்டும் அனுமதி https://ift.tt/eA8V8J

தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் இன்றைய நாளிதழ்கள், அவற்றின் இணையதளங்களில் வெளியான முக்கிய செய்திகளை இங்கே தொகுத்து வழங்குகிறோம். கொரோனா பரவல் காரணமாக சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் கலைநிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 4 அலங்கார ஊர்திகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று தமிழ் நாளிதழான தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது. இதேபோன்று

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment