வார்சா: கொரோனா உயிரிழப்புகள் குறித்து முக்கிய ஆய்வு முடிவு ஒன்றை போலாந்தை சேர்ந்த ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர். கடந்த 2 ஆண்டுகளாகவே உலக நாடுகளை ஆட்டிப்படைத்துக் கொண்டிருப்பது கொரோனா தான். இந்த கொரோனாவை கட்டுக்குள் வைத்திருக்க அனைத்து நாடுகளும் திணறி வருகின்றன. இது கொரோனா தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருப்பதால் அதைக் கட்டுக்குள் வைத்திருப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment