சத்தியமங்கலம் : அழிந்து வரும் இனமாக கருதப்படும் பிளாக்புக் எனஅழைக்கப்படும் வெளிமான்களின் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்து வருவதாக வனத்துறையினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணியில் வெளிமான்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள்- 6 வல்லநாடு சரணாலயத்திற்கு அடுத்தப்படியாக சத்தியமங்கலம் தெங்குமரஹாடா வனப்பகுதியில் வெளிமான்கள்
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment