Monday, December 27, 2021

சரசரவென வந்து.. திடீரென பேருந்தில் ஏறிய கலெக்டர்.. என்ன செய்தார் தெரியுமா? செம காரணம்! https://ift.tt/eA8V8J

மயிலாடுதுறை: இரண்டாவது வாரமாக வீட்டிலிருந்து அரசு பேருந்து மூலம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பயணம் மேற்கொண்ட சம்பவம் வைரலாகி உள்ளது. சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க வாரத்தில் ஓர் நாள் அரசு அதிகாரிகள் சைக்கிளில், நடந்து அல்லது பொதுப் பேருந்தில் அலுவலகம் வரவேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு அடிக்கடி சைக்கிள்

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment